எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.
உன்னளவில் நீயும்
என்னவளவில் நானும்
மவுனமாய் இயங்குகிறோம்.
சரி....
நம்முடையதைப் பற்றி
நம்மிருவரில் யாராவது
பேசித்தானே ஆகவேண்டும்.
எப்போதாவது
எல்லை தாண்டி........
- எங்கேயோ எப்போதோ படித்தது
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
என்னது படிச்சியா? அது எப்போ?
அப்புரம் அலிபாபா நல்ல இருந்துச்சுடா.
எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.
லவ்வ்வா?
கடல் எல்லையா?
காதல் எல்லையா?
Post a Comment